Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

பாலியல் புகார் – பெண்கள் தைரியமாக சொல்ல வேண்டும் : அமலாபால்

October 14, 2018
in Cinema
0

உலகம் முழுக்க பிரபலமான MeToo, இந்தியாவிலும் பிரபலமாகி, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்கள், பல பிரபலங்களின் முகங்களை தோலுரித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் வைரமுத்து, ராதாராவி, ஜான் விஜய், கல்யாண் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களின் பெயர்கள் இந்த புகாரில் சிக்கி உள்ளனர்.

இந்நிலையில், ராட்ச்சன் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் பேசியதாவது : சமூக வலைதளங்களில் நிகழும் MeToo மிக முக்கியமானது. நான் ஆதரிக்கிறேன். சினிமாவில் மட்டும் இல்லை, எல்லா துறையில் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்னர் எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது தைரியமாக வெளியில் சொன்னேன். அதேப்போன்று எல்லா பெண்களும் தைரியமாக வெளியில் சொல்ல முன் வர வேண்டும் என்றார்.

Previous Post

குட்டி நடிகையின், ஆசை!

Next Post

மீ டூ-வை விளம்பரத்திற்காக பயன்படுத்தாதீர்கள் : காஜல் அகர்வால்

Next Post

மீ டூ-வை விளம்பரத்திற்காக பயன்படுத்தாதீர்கள் : காஜல் அகர்வால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures