Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சந்தோஷ் சிவனை ஆச்சர்யப்படுத்தும் மணிரத்னம்

October 3, 2018
in Cinema
0

மணிரத்னம் இயக்கிய இருவர், தளபதி, ரோஜா, உயிரே, ராவணன், செக்கச்சிவந்த வானம் என பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். இவர் மணிரத்னம் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், மணிரத்னம் 35 ஆண்டுகளாக படம் இயக்கி வருகிறார். ஆனால் இன்று வரை தனது ஒவ்வொரு படத்தையும் முதல்பட இயக்குனர் போலவே இயக்கிக்கொண்டிருக்கிறார். அவரது வேகமும், எனர்ஜியும் அப்படியே உள்ளது. அவருடன் பணியாற்றும் ஒவ்வொரு படங்களிலுமே அவரது அதே எனர்ஜி என்னை ஆச்சர்யப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

விஜய் தேவரகொண்டாவுக்கு நம்பிக்கை தந்த நோட்டா

Next Post

பிரபாஸின் புதிய படம் இத்தாலியில் தொடங்கியது

Next Post

பிரபாஸின் புதிய படம் இத்தாலியில் தொடங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures