Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

2018 யு.எஸ் ஓபன்: 53 மில்லியனாக உயர்த்தப்பட்டது பரிசு தொகை

July 19, 2018
in Sports
0

இந்த ஆண்டிற்கான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பரிசு தொகையை அதிகரித்து அமெரிக்க டென்னிஸ் சங்கத்தால் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் சாம்பியனுக்கு $ 3.8 மில்லியனும், தொடரின் மொத்த பரிசு பணமாக 53 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்க டென்னிஸ் அசோசியேஷன் வெளியிட்ட செய்தியில்: ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றிபெறும் அணிக்கு 700,000 டாலராகவும், தொடரில் தகுதி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தமாக 3 மில்லியன் மேல் பரிசு இருக்கும் என கூறியது.

கடந்த ஆண்டு தொடரின் மொத்த பரிசு தொகையாக $ 50.4 மில்லியனாக இருந்தது. தற்போது 2.6 மில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2013 யுஎஸ் ஓபன் பரிசுப் பணத்தை விட 57 சதவீதம் அதிகரித்துள்ளது என்று யுஎஸ்ஏஏ தெரிவித்துள்ளது.

Previous Post

தோனி ஆட்டத்தை விமர்சித்த கம்பீர்..!

Next Post

பிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்

Next Post
பிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்

பிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures