Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் சங்கத்தில் திலீப் சேர்ப்பு : பெண்கள் நல அமைப்பு எதிர்ப்பு

June 25, 2018
in Cinema
0

கடந்த வருடம் நடிகை விவகாரத்தில் சிக்கி கைதான மலையாள நடிகர் திலீப் தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். திலீப் கைது செய்யப்பட்டபோது, அவர் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’விலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் மீண்டும் சங்கத்தில் சேர்வாரா, இல்லை சங்கத்தில் சேராமலேயே படங்களில் நடிப்பாரா என கேள்வி எழுந்தது. ஆனாலும் திலீப் கைது செய்யப்பட்டபோது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அவரை விலக்கும் முடிவை எடுத்த நடிகர் சங்கம், அதன்பின் திலீப்பிற்கு எந்தவித சங்கடங்களையும் தரவில்லை.

இந்தநிலையில் நேற்று கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் திலீப் நடிகர் சங்க உறுப்பினராக தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இதற்கு பெரும்பாலும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் சினிமா உலகத்தில் சமீபகாலகமாக உருவாகியுள்ள பெண்கள் நல அமைப்பு இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“திலீப் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறைசென்று, அதன்பின் தற்போது ஜாமீனில் தான் வெளிவந்துள்ளார். இன்னும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அவசர அவசரமாக திலீப்பை நடிகர்சங்கத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன..? இது பெண்களுக்கு எதிரான நடவடிக்கை” என கொதித்துள்ளனர்.

Previous Post

சித்தார்த்துக்கு ஜோடியான கேத்ரின் தெரஸா

Next Post

டிராமா இதுவரை வராத கதை : மோகன்லால் உறுதி

Next Post

டிராமா இதுவரை வராத கதை : மோகன்லால் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures