Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

22 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லால் – பிரபு கூட்டணி

June 15, 2018
in Cinema
0

1996-ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘காலாபாணி’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தமான் சிறையில் சிக்கிய கைதிகளில் மலையாளியாக மோகன்லாலும், தமிழனாக பிரபுவும் நடித்திருந்தனர். தமிழில் இந்தப்படம் ‘சிறைச்சாலை’ என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கேயும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல இந்தப்படம் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது.

கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து மோகன்லாலும் பிரபுவும் மீண்டும் ஒரு மலையாளப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஆம்.. மீண்டும் இவர்களை இணைத்திருப்பது அதே இயக்குனர் பிரியதர்ஷன் தான்.. இந்த முறை மோகன்லாலை வைத்து குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவன் கதையை அரபிக்கடலிண்டே சிம்மம் என்கிற பெயரில் இயக்கி வருகிறார். இதில் பிரபுவையும் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார் பிரியதர்ஷன்.

Previous Post

ரஞ்சித் டைரக்சனில் மோகன்லாலின் ட்ராமா

Next Post

க.ஜே .ஜேசுதாஸ் வழங்கும் மாபெரும் இசை நிகழ்வு

Next Post
க.ஜே .ஜேசுதாஸ் வழங்கும் மாபெரும் இசை நிகழ்வு

க.ஜே .ஜேசுதாஸ் வழங்கும் மாபெரும் இசை நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures