Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

வயாகோகோ மீது கிரிமினல் வழக்கு

June 6, 2018
in Sports
0

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் மறுவிற்பனையில் இங்கிலாந்தை சேர்ந்த வயாகோகோ நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து பிபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரசிகர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்கவும், அதிகாரப்பூர்வமற்ற டிக்கெட் மறுவிற்பனையை தடுக்கும் வகையிலும் வயாகோகோ நிறுவனம் மீது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகர நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது. வயாகோகோ நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. fifa.com/tickets என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்களை ஆன்லைனில் வாங்குமாறு ரசிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous Post

பிபா இதழில் இடம்பெற்ற கேரள பேராசிரியரின் பாடல்!

Next Post

அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி!

Next Post

அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures