Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள்

May 21, 2018
in Cinema
0
பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள்

ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் கூட்டணியில் 2010ம் ஆண்டு வெளிவந்த ‘எந்திரன்’ படத்தில் தான் மதன் கார்க்கி ‘இரும்பிலே ஒரு இருதயம்…’ பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானார். பொதுவாக, தங்கள் படம் வெளிவந்த நாளைத்தான் அனைவரும் முதல் பதிவாக வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால், மதன் கார்க்கி பாடல் எழுதிய நாளைத்தான் தன்னுடைய முதல் பதிவாகக் குறிப்பிடுகிறார்.

“பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அமர்ந்து ‘எந்திரன்’ படத்திற்காக ‘இரும்பிலே…’ பாடலை எழுதினேன். 250 படங்கள் 750 பாடல்கள், உங்கள் வாழ்த்தும், அன்பும் வழிகாட்டலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. உங்களுக்கு நன்றி சொல்லி என் பயணம் தொடர்கின்றன,” என்று தன்னுடைய 10 ஆண்டு திரையுலகப் பயணம் பற்றி மதன் கார்க்கி நன்றிக் கடிதம் எழுதியிருக்கிறார்.

தற்போதும் எண்ணற்ற பாடல்களை எழுதிக் கொண்டு முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக மதன் கார்க்கி இருக்கிறார்.

Previous Post

‘இரும்புத்திரை’ – விஷாலின் பெரிய வசூல் படம்

Next Post

கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை : பிரகாஷ்ராஜ்

Next Post
கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை : பிரகாஷ்ராஜ்

கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை : பிரகாஷ்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures