Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

எல்லா ஏரியாவிலும் சொதப்பிய சன்ரைஸர்ஸ்!

April 20, 2018
in Sports
0

இந்த ஐ.பி.எல் முழுக்க டாஸ் வெல்லும் அணி தேர்வு செய்தது இரு விஷயங்கள்தான். ஒன்று பவுலிங் இல்லையேல் ஃபீல்டிங். முதல் 15 போட்டிகளிலும், டாஸ் வென்றதும், கேப்டன் என்ன சொல்லப்போகிறார் என யாரும் காத்திருக்கத் தேவையில்லை. But, Ashwin had other ideas. ஆனால், அஷ்வினுக்கு மட்டுமல்ல கெயிலுக்கும் வேறு ஐடியாக்கள் இருந்திருக்கின்றன. #KXIPvsSRH

அஸ்வினின் 200-வது டி20 போட்டி. இந்த ஐ.பி.எல் தொடரில் மொகாலியில் நடக்கும் கடைசிப்போட்டி. மொகாலியில் ஐதராபாத் தோற்றதே இல்லை. மொகாலியில் நடக்கும் போட்டிகளில் 3 அரைசதம் (4 இன்னிங்ஸ்) அடித்து ராசியான கெயில்… போன்ற சுவாரஸ்யங்களுடன் டாஸ் வென்ற அஸ்வின் , பேட்டிங் தேர்வு செய்து முதல் அதிர்ச்சி கொடுத்தார். சென்னையை வென்ற மகிழ்ச்சியில் ஜெர்ஸியைக்கூட கழட்டாமல், அதே டீமை களமிறக்கினார் அஸ்வின். சன்ரைஸர்ஸ் அணியில் ஸ்டன்லேக்குக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் களமிறங்கினார்.

முதல் 3 ஓவர்களில் பஞ்சாப் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. புவனேஷ்குமார் மீண்டும் ஒரு அட்டகாசமான ஸ்பெல்லை (2 – 0 – 7 – 0) வீசினார். ரஷித் கான் ஓவரில் கெயில் இரு சிக்ஸர்கள் அடித்து அதகளப்படுத்தினார். பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி 49 ரன்கள் அடித்திருந்தது.

Previous Post

இறப்பர் கைத்தொழிற்சாலை நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Next Post

ஹார்சஸ் ஃபார் கோர்ஸஸ்’ – நீங்களே மறந்துடாதீங்க தோனி!

Next Post

ஹார்சஸ் ஃபார் கோர்ஸஸ்' - நீங்களே மறந்துடாதீங்க தோனி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures