Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜி.வி.பிரகாஷின் தைரியம்

April 13, 2018
in Cinema
0
ஜி.வி.பிரகாஷின் தைரியம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் மைதானத்தை முற்றுகையிட்டு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது.

நேற்று மோடியின் சென்னை வருகையைக் கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்பு உடை அணிந்து, கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்த சூழலில், காவிரி ஒருங்கிணைத்தது தமிழினத்தை..! உலக அரங்கம் உற்று நோக்க அறவழியில் நம் அனைவருக்குமான நீதியை வென்றே தீருவோம் என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் உணர்ச்சிகரமாக டுவீட் செய்துள்ளார்.

பல்வேறு சமூகப்பிரச்சனைகளிலும் தைரியமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ் .

Previous Post

டாக்டர் ராஜசேகர் படத்திற்கு 6 மாதத் தடை

Next Post

குழப்பம் தவிர்க்கவே விளக்கம்

Next Post

குழப்பம் தவிர்க்கவே விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures