Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கமல், ரஜினி மீது போலீசில் புகார்

March 8, 2018
in Cinema
0
கமல், ரஜினி மீது போலீசில் புகார்

ரஜினியும், கமலும் இப்போது அரசியல் களத்தில் நிற்கிறார்கள். அவரது ரசிகர்கள் கட்சித் தொண்டர்களாக மாறி உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள். ரஜினியையும், கமலையும் வாழ்த்தி சரமாரியாக போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். மறைந்த பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டும் போஸ்டர்கள் ஒட்டுகிறார்கள். இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் வீரமாணிக்கம் சிவா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நடிகர் கமல்ஹாசன், கடந்த 21ந் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார். அந்த விழாவின்போது அவரது ரசிகர்கள் “தமிழகத்தின் தாயும் தந்தையும் நீயே” என்றும், அவரை அப்துல்கலாமாக மாற்றி படம் வெளியிட்டும் போஸ்டர் ஒட்டினார்கள். அதேப்போல மதுரவாயலில் நடந்த ஒரு பல்லைகழக விழாவுக்கு வந்த ரஜினியை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில் வாழும் காமராஜரே என்று அவரை காமராஜருடன் ஒப்பிட்டிருந்தனர்.

இது மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. அவர்களது புகழை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே இதுகுறித்து ரஜினி, கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Previous Post

பின்னணியில் முன்னணிக்கு வந்த கண்மணிகள் – மகளிர் தின ஸ்பெஷல்

Next Post

தியேட்டர் உரிமையாளர்கள் சங்க அவசரக்கூட்டம் இன்று நடக்கிறது

Next Post

தியேட்டர் உரிமையாளர்கள் சங்க அவசரக்கூட்டம் இன்று நடக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures