Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸ், இராணுவத்தினர் தாக்குதல்

March 6, 2018
in Sports, Uncategorized, World
0
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸ், இராணுவத்தினர் தாக்குதல்

கண்டி, திகண, மடவல ஆகிய பிரதேசங்களில் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு, கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று (06) மருதமுனையில் பூரண கர்த்தால், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என்பன நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகத் தெரிவித்து, பொலிஸ் மற்றும் இராணுவத்தால் பலர் தாக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிகளும் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டதுடன பலர் பொலிஸாரால் கைது செய்யப்படதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல்களுக்குள்ளான பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடப்பியத்தக்கது.

Previous Post

சிலாபத்துறை வீதியில்திடீரெனத் தீ பற்றிய முச்சக்கரவண்டி

Next Post

அம்பாறை நற்பிட்டிமுனையில் தமிழ் ,முஸ்லிம்களிடையே கலவரம்

Next Post
அம்பாறை நற்பிட்டிமுனையில் தமிழ் ,முஸ்லிம்களிடையே கலவரம்

அம்பாறை நற்பிட்டிமுனையில் தமிழ் ,முஸ்லிம்களிடையே கலவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures