Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சிறீதேவியின் மரணம் போதையால் வந்ததே !

February 26, 2018
in Cinema
0
சிறீதேவியின் மரணம் போதையால் வந்ததே !

பிரபல நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கியமை காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருப்பதாக டுபாய் தடயவியல் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் சான்று ஸ்ரீ தேவி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கையில்; ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் இருந்த போது மூழ்கியதால் இறந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குற்ற நோக்கமோ, கிரிமினல் குற்றமோ இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் அவரது ரத்தத்தில் அல்கஹோல் கலந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும் விபத்தாகவே மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் டுபாய் காவல்துறை தடவியல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது..

Previous Post

பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

Next Post

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தடகள வீரர்!

Next Post
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தடகள வீரர்!

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தடகள வீரர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures