Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

யாழ் மாநகரசபை பெண் வேட்ப்பாளருக்கு கொலை மிரட்டல்

February 6, 2018
in Politics, World
0

யாழ்.மாநகர சபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணியின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குறித்த முறைப்பாட்டில் பெண் வேட்பாளர் தெரிவிக்கையில் ,

தனது வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வந்து , இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி கொள்ளுமாறு மிரட்டி சென்றனர் என தெரிவித்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

அம்மனுக்கு பஞ்சாவி உடுத்தி அலங்காரம்

Next Post

பாரிஸில் திறக்கப்படும் வீடற்றவர்களிற்கான தங்ககங்கள்!!!

Next Post
பாரிஸில்  திறக்கப்படும் வீடற்றவர்களிற்கான தங்ககங்கள்!!!

பாரிஸில் திறக்கப்படும் வீடற்றவர்களிற்கான தங்ககங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures