Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மகனின் காத்திருப்பு நல்ல படத்திற்காகத்தான் : ஜெயராம்..!

January 31, 2018
in Cinema
0
மகனின் காத்திருப்பு நல்ல படத்திற்காகத்தான் : ஜெயராம்..!

மலையாள சினிமாவை பொறுத்தவரை வாரிசு நடிகர்களான பிருத்விராஜ், துல்கர் சல்மான், பஹத் பாசில், வினீத் சீனிவாசன் என பலரும் ஹீரோக்களாக நல்ல இடத்தை பிடித்து தங்களை நிலைநிறுத்திக் கொண்டு விட்டார்கள். சமீபத்தில் மோகன்லால் மகன் பிரணவும் ‘ஆதி’ படம் மூலமாக ஒரு சக்சஸ் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

ஆனால் மற்ற மலையாள ஹீரோக்களின் வாரிசுகள் போல அல்லாமல், நடிகர் ஜெயராம், தனது மகன் காளிதாஸ் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் காளிதாஸ் தமிழில் நடித்த முதல் படமான ‘ஒரு பக்க கதை’ மற்றும் மலையாளத்தில் முதல் படமாக நடித்துள்ள ‘பூமரம்’ ஆகிய இரண்டு படங்களும் இன்னும் வெளிவரும் அறிகுறியே தெரியவில்லை.

அதேபோல அவர் அடுத்ததாக படங்களில் நடிப்பதாக தகவலும் இல்லை.. சமீபத்தில் ஜெயராமிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “காளிதாஸ் சினிமாவையே சுவாசிக்கிறான்.. சினிமாவுக்காகவே வாழ்கிறான்.. நல்ல படங்கள் கிடைக்க சில வருடங்கள் காத்திருக்கத்தான் வேண்டும் என்றால் அதற்கும் அவன் தயாராகவே இருக்கிறான்” என பதிலளித்துள்ளார்.

Previous Post

மஞ்சு வாரியர் படத்தை தடைசெய்ய கோரி மனு..!

Next Post

ராணுவ பட்டாலியனுக்கு விசிட் அடித்த மோகன்லால்..!

Next Post
ராணுவ பட்டாலியனுக்கு விசிட் அடித்த மோகன்லால்..!

ராணுவ பட்டாலியனுக்கு விசிட் அடித்த மோகன்லால்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures