Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

இளம் நடிகர் சடலமாக கோவா கடற்கரையில் மீட்பு

January 16, 2018
in Cinema, World
0
இளம் நடிகர் சடலமாக கோவா கடற்கரையில் மீட்பு

மலையாள இளம் நடிகரான சித்து பிள்ளை உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக கோவா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மலையாள திகில் திரைப்படமான நடிகர் துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ திரைப்படமே இவரது முதலாவது திரைப்படமாகும். அதன் மூலம் பிரபலமாகிய அவர் அவர் பின்னர் வேறு சில படங்களில் நடித்து வந்தார்.

திருச்சூரில் வசித்து வந்த 27 வயதான நடிகர் சித்து பிள்ளை கடந்த 12ம் திகதி கோவாவுக்கு சென்றநிலையில் கடந்த திங்கள் கிழமை கோவா கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை அவரது தாயார் அடையாளம் காட்டியுள்ளார்.
நடிகர் சித்து பிள்ளை பிரபல மலையாள தயாரிப்பாளர் பிகேஆர் பிள்ளையின் மகன் ஆவார். சித்து பிள்ளையின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Previous Post

ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரத்து! மத்திய அரசு திடீர் அறிவிப்பு

Next Post

கோலிக்கு அதிரடி தண்டனை விதித்த ஐசிசி!

Next Post
கோலிக்கு அதிரடி தண்டனை விதித்த ஐசிசி!

கோலிக்கு அதிரடி தண்டனை விதித்த ஐசிசி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures