Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ஜெயம்ரவி மகனுக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெத்துராஜ்

January 5, 2018
in Cinema
0

இமானின் இசையில் 100வது படமாக உருவாகியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’.

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி உடன் அவரது மகன் ஆரவ் ரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற ஜனவரி 26ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் பேசியதாவது…

ஒரு வித்தியாசமான பட அனுபவத்தை இப்படம் தந்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது.

ஜெயம் ரவியின் மகன் இதில் நடித்துள்ளார். அவன் வளர்ந்து பெரிய நடிகராக வந்தபின் அவருக்கு பாட்டியாக நான் நடிப்பேன்.” என்றார்.

Previous Post

“ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என் படத்தை தியேட்டரில் பார்க்கணும்னு ஆசை..!” – சூர்யா

Next Post

அப்பா நீங்க கரெக்டா நடிங்க; ஜெயம்ரவிக்கு சொல்லிக் கொடுத்த ஆரவ்

Next Post
அப்பா நீங்க கரெக்டா நடிங்க; ஜெயம்ரவிக்கு சொல்லிக் கொடுத்த ஆரவ்

அப்பா நீங்க கரெக்டா நடிங்க; ஜெயம்ரவிக்கு சொல்லிக் கொடுத்த ஆரவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures