Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தோனியை மூன்றாவதாகக் களமிறக்கச் சொன்ன ரோகித் ஷர்மா! வைரலாகும் வீடியோ

December 24, 2017
in Sports
0
தோனியை மூன்றாவதாகக் களமிறக்கச் சொன்ன ரோகித் ஷர்மா! வைரலாகும் வீடியோ

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் ஷர்மாவின் அதிரடியால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தூரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 260 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியின் 14-வது ஓவரில் ரோகித் ஆட்டமிழந்தார். தான் ஆட்டமிழந்ததும் மூன்றாவது வீரராக தோனியைக் களமிறக்குமாறு பெவிலியனில் இருந்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சைகை மூலம் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியதுதான் சமூகவலைதளங்களின் தற்போதைய ட்ரெண்ட். அவுட் ஆகி பெவிலியனை நோக்கி வரும் வழியில் ரோகித் ஷர்மா, தோனியைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் விக்கெட் கீப்பரைப் போன்று சைகை செய்துகொண்டே நடந்து வந்தார். நெட்டிசன்கள் பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

Previous Post

2வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!

Next Post

இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்களுக்குப் புதிய பெயர்!

Next Post

இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்களுக்குப் புதிய பெயர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures