Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

விஜய் தலைவராக வேண்டும் : எஸ்.ஏ.சந்திரசேகர்

October 23, 2017
in Cinema
0
விஜய் தலைவராக வேண்டும் : எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு எதிர்ப்புக்களும், ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. இப்படத்திற்கு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களால் விஜய் மீது மதுரையில் போலீஸ் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெர்சல் சர்ச்சை குறித்து விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இதில், விஜய் ஒரு தலைவராக உருவாகி, அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். நடிகர் விஜய் ஒரு காந்தியவாதி. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அரசியல் பேசவில்லை.

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். அரசியலுக்கு வருவது குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

விஷால் ஆபிஸில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை

Next Post

மெர்சலுக்கு விளம்பரம் தேடிய பாஜகவினர்!!

Next Post
மெர்சலுக்கு விளம்பரம் தேடிய பாஜகவினர்!!

மெர்சலுக்கு விளம்பரம் தேடிய பாஜகவினர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures