Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

யாரை சொல்கிறார் நடிகை

October 6, 2017
in Cinema
0
யாரை சொல்கிறார் நடிகை

இது பிரியாணிக்காக சேர்ந்த கூட்டம் அல்ல தானா சேர்ந்த கூட்டம் என்று மூன்றெழுத்து நடிகை தெரிவித்துள்ளார். டிவி நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமாகிவிட்டார் அந்த மூன்று எழுத்து நடிகை. இன்றைய தேதிக்கு தமிழகத்தில் அதிகம் ரசிகர்கள் உள்ள நடிகை அவர் தான்.

அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டா போட்டி போடுகிறார்கள். தனக்கு இவ்வளவு ரசிகரகள் கிடைத்துள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை. இந்நிலையில் ரசிகர் பட்டாளம் குறித்து நடிகை கூறியதாவது, இது பிரியாணிக்காக சேர்ந்த கூட்டம் அல்ல தானா சேர்ந்த கூட்டம் என்றார். இதை கேட்ட அவரின் ரசிகர்கள் தலைவி பன்ச் டயலாக்டா என்று கூறி வருகிறார்கள்.

Previous Post

வாரிசு நடிகரை அதிர வைத்த நடிகை

Next Post

சென்னையில் தொடங்கிய காஞ்சனா 3 படப்படிப்பு

Next Post
சென்னையில் தொடங்கிய காஞ்சனா 3 படப்படிப்பு

சென்னையில் தொடங்கிய காஞ்சனா 3 படப்படிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures