Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

திருத்தப் பணிகளுக்காக அமைதியானது பிக் பென்

August 22, 2017
in World
0
திருத்தப் பணிகளுக்காக அமைதியானது பிக் பென்

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் உள்ள பிக் பென் மணிக்கூடு எதிர்வரும் 2021ஆம் ஆண்டுவரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மணிக்கூட்டில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், திருத்த பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நேற்று இறுதியாக ஒலிக்கப்பட்டுள்ளது.

இதனை காண்பதற்கென நூற்றுக் கணக்கான சுற்றுலா பயணிகளும் பார்வையாளர்களும் கூடியிருந்தனர்.

நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இந்த பிக் பென் மணிக்கூடே உலகின் மிகப் பெரியதாகும். அத்துடன், உலகின் மூன்றாவது மிகப்பெரிய மணிக்கூண்டுக் கோபுரம் இதுவாகும். இம்மணிக்கூடு 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர் அமெரிக்க மக்கள்

Next Post

மே.இ.தீவுகள் வீரர்களுக்கு எதிராக ‘நிறவெறி’ கருத்து

Next Post
மே.இ.தீவுகள் வீரர்களுக்கு எதிராக ‘நிறவெறி’ கருத்து

மே.இ.தீவுகள் வீரர்களுக்கு எதிராக ‘நிறவெறி’ கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures