Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

விடுமுறையில் உதைப்பந்தாட்ட வீரர்களை சந்தித்த மக்ரோன்!

August 16, 2017
in Sports
0
விடுமுறையில் உதைப்பந்தாட்ட வீரர்களை சந்தித்த மக்ரோன்!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது தனது மனைவியுடன் மார்செய் நகரில் விடுமுறையைக் கழித்து வருகிறமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை ‘Olympique de Marseille’ போட்டிகளுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக உடைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்துக்குச் சென்றிருந்தார்.

Olympique de Marseille உடைப்பந்தாட்ட போட்டிகளுக்கு தயாராகி வரும் வீரர்களை சந்தித்து உரையாற்றினார். அவர்கள் உத்தியோகபூர்வ Olympique de Marseille அணியின் சீருடை அணிந்து வீரர்களுடன் சிறிது நேரம் விளையாடி அவர்களுக்கு உற்சாகம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு பாதுகாப்பு காரணங்ககுக்காக மிக இரகசியமாக இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர் Grégory Sertic உடன் சேர்ந்து மக்ரோன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Previous Post

ஜேர்மனியில் 22 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்!

Next Post

15 வயது மாணவனை வகுப்பறையிலே கற்பழித்த பெண் ஆசிரியை!

Next Post
15 வயது மாணவனை வகுப்பறையிலே கற்பழித்த பெண் ஆசிரியை!

15 வயது மாணவனை வகுப்பறையிலே கற்பழித்த பெண் ஆசிரியை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures