Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

உள்துறை அமைச்சகத்தின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு

August 4, 2017
in World
0

தேடப்படும் நபராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கு அனுமதி பெற்றுத் தந்ததில் முறைகேடு செய்ததாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இவரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதுகுறித்து சிபிஜ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கார்த்தி சிதம்பரம் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேநேரம், கார்த்தி சிதம்பரம் தனது கட்சி அலுவல்களை சிவகங்கை தொகுதியில் கவனித்து வருகிறார். புகைப்படத்தோடு இதை அவர் டிவிட் செய்துள்ளார்.

Previous Post

“ஒரு தாய் மக்கள் நாம் என்போம்!” ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டம்

Next Post

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்.

Next Post

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures