Friday, June 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ஒப்புக் கொண்ட ஊதியத்தை தராவிட்டால் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்: பெப்சி எச்சரிக்கை

July 30, 2017
in Cinema
0
ஒப்புக் கொண்ட ஊதியத்தை தராவிட்டால் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்: பெப்சி எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒப்புக்கொண்ட ஊதியத்தை தராவிட்டால், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வோம் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ’பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் தொழிலாளர்கள் செய்த பிரச்சினையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் கொண்டு படப்பிடிப்பு நடத்தலாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. மேலும், பெப்சி தொழிலாளர்களுக்கான சம்பளம் இவ்வளவுதான் எனவும் அறிவித்தது. இதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:

தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. பொது விதிகள் குறித்து பெப்சியுடன் ஒப்பந்தம் போட வேண்டும். பெப்சியுடன் பணியாற்ற மாட்டோம் என்ற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப் பெற வேண்டும். மேலும் தற்போது 35 படங்களின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கெனவே ஒப்புக் கொண்ட சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கம் தர மறுப்பது நியாயமில்லை. ஒப்புக்கொண்ட ஊதியத்தை தராவிட்டால் ஆகஸ்ட் 1 முதல் வேலைநிறுத்தம் செய்வோம். 25,000 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாங்கள் உணர்வுப்பூர்வமான முடிவுகளை எடுக்கவில்லை. இன்றுவரை படப்பிடிப்பில் 100% பெப்சி தொழிலார்கள்தான் வேலை செய்து வருகிறார்கள். 24 ஆயிரம் பேரின் குடும்பத்தினர் தமிழ் திரைப்படத்துறையை நம்பி உள்ளனர்.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

Previous Post

நிச்சயம் அரசியலுக்கு வருவேன்; எச்சரித்த கமல்ஹாசன்

Next Post

என்கிட்ட முடியுமா, தூக்கி அடிச்சிடுவேன்: ஏமி ஜாக்சன் ஆவேசம்

Next Post
என்கிட்ட முடியுமா, தூக்கி அடிச்சிடுவேன்: ஏமி ஜாக்சன் ஆவேசம்

என்கிட்ட முடியுமா, தூக்கி அடிச்சிடுவேன்: ஏமி ஜாக்சன் ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

அரசுக்கு சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்…

June 6, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்

June 6, 2025
ஈழத்தை புகழ்ந்த சரி கம பா பிரபலங்கள்: கிளிநொச்சிக்கு கொடுத்த வாய்ப்பு

ஈழத்தை புகழ்ந்த சரி கம பா பிரபலங்கள்: கிளிநொச்சிக்கு கொடுத்த வாய்ப்பு

June 6, 2025
வடிவேலு – பஹத் பாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் டீஸர் வெளியீடு

வடிவேலு – பஹத் பாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் டீஸர் வெளியீடு

June 5, 2025

Recent News

இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

அரசுக்கு சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்…

June 6, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்

June 6, 2025
ஈழத்தை புகழ்ந்த சரி கம பா பிரபலங்கள்: கிளிநொச்சிக்கு கொடுத்த வாய்ப்பு

ஈழத்தை புகழ்ந்த சரி கம பா பிரபலங்கள்: கிளிநொச்சிக்கு கொடுத்த வாய்ப்பு

June 6, 2025
வடிவேலு – பஹத் பாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் டீஸர் வெளியீடு

வடிவேலு – பஹத் பாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் டீஸர் வெளியீடு

June 5, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures