Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home BREAKING News

மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

July 27, 2017
in BREAKING News
0
மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

தூரியன் பழத்தை பதுகாக்க போடப்படிருந்த மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் பலியான சம்பவமொன்று கினிகத்தேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது.

இதில் கினிகத்தேன – பொல்பிட்டிய ஹிட்டிகே கம புலத்தவத்த பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தயான வை.குலரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார்.

தூரியன் மர தோட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தோட்டத்தை சுற்றி மீன்சார கம்பி வேலியமைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நபர் வீட்டில் குடிநீர் வராத நிலையில் அத்தோட்டப் பகுதியில் நீர் குழாயை திருத்த சென்றுள்ள நிலையில் மீன்சார கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கினிகத்தேனை பொலிஸார் சட்டவிரோதமாக மின்சார வேலியமைத்த தோட்ட உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளை வேட்டையாட சதி: ஜனநாயக போராளிகள்

Next Post

அமெரிக்க கோப்பையை தனதாக்கியது கனடிய தமிழர் கால்பந்தாட்ட அணி

Next Post
அமெரிக்க கோப்பையை தனதாக்கியது கனடிய தமிழர் கால்பந்தாட்ட அணி

அமெரிக்க கோப்பையை தனதாக்கியது கனடிய தமிழர் கால்பந்தாட்ட அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures