Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

காலை உணவை தவிர்த்தால் – பித்தப்பையில் 200 கற்கள்

July 25, 2017
in World
0
காலை உணவை தவிர்த்தால் – பித்தப்பையில் 200 கற்கள்

சீனாவில் பெண் ஒருவர் காலை உணவை தவிர்த்தால் அவரது பித்தப்பையில் 200 கற்கள் உருவாகியிருந்தன.

சீனாவின் சேர்ந்த குவன்ஜிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்தில் பித்தப்பையில் கற்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
கற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கற்களின் எண்ணிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பித்தப்பையிலிருந்து 200 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்ததுதான், கற்கள் உருவாகக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Previous Post

நூறு மரணத்தின் வலியை சந்தித்த 16 வயது சிறுமி!

Next Post

வேலைக்கு போன இடத்தில், பாலியல் தொந்தரவா??

Next Post
வேலைக்கு போன இடத்தில், பாலியல் தொந்தரவா??

வேலைக்கு போன இடத்தில், பாலியல் தொந்தரவா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures