Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வேண்டும்: வர்த்தக அமைச்சர்

July 17, 2017
in World
0
பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வேண்டும்: வர்த்தக அமைச்சர்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலைமாற்ற காலத்தின்போது, தமது சுய வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகமொன்றுக்கு அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலைமாற்ற காலத்தை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும், அதற்கானதொரு குறிப்பிட்ட கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நிற்கின்றோம்.

கால எல்லை நிர்ணயிக்கப்படுமாயின் நிலைமாற்ற காலம் தொடர்பில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றும் குறிப்பிட்டார்.

Previous Post

ஐ.எஸ்.-இற்கு எதிராக பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கை

Next Post

சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த தம்பதியினர்!

Next Post
சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த தம்பதியினர்!

சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த தம்பதியினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures