Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

2011 உலகக் கிண்ண தோல்வி குறித்து விசாரணை நடத்தவும்

July 14, 2017
in Sports
0

2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்­க­ர­வாதத் தாக்­குதல் தொடர்­பா­கவும் 2011ஆம் ஆண்டு நடை­பெற்ற உல­கக்­கிண்ணத் தொடரின் இறுதிப் போட்­டியில் இந்­தி­யா­விடம் இலங்கை அணி தோல்­வி­ய­டைந்­தது குறித்தும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்று முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரணதுங்க தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குமார் சங்­கக்­காரவும் இது குறித்து விசா­ரணை நடத்­த­வேண்டும் என்ற வேண்­டு­கோளை இப்­போது விடுத்­துள்ளார்.

நானும் அதையே வலி­யு­றுத்­து­கிறேன். 2011ஆம் ஆண்டு நடை­பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்­டியில் இலங்கை அணி எப்­படி தோற்­றது, ஏன் அப்­படி நடந்­தது என்­பது குறித்து விசா­ரணை நடத்துங்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Previous Post

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நடிகை ரம்பா

Next Post

விப­ரீத சம்­பவம் நியூ­ஸி­லாந்தில் உயி­ரி­ழந்த பெண்!!

Next Post
விப­ரீத சம்­பவம் நியூ­ஸி­லாந்தில் உயி­ரி­ழந்த பெண்!!

விப­ரீத சம்­பவம் நியூ­ஸி­லாந்தில் உயி­ரி­ழந்த பெண்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures