Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்த இலங்கைத் தலைவர்களின் செயற்பாடு

May 7, 2022
in Sri Lanka News
0
முல்லை பெரியாறு விவகாரம் | முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் இருக்கின்ற இந்த தமிழ் தலைவர்கள் இவ்வாறு தமிழர்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கையர்களுக்கும் உதவிகளை வழங்குங்கள் என்று கூறிய விடயம் தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்திருக்கின்றது என இந்து பத்திரிகையின் சிரேஷ்ட இணை ஆசிரியர் டி. இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான தமிழகத்தின் அவசர உதவி சரியான நேரத்தில் பொருத்தமான தருணத்தில் தமிழக அரசினால் வழங்கப்படுகிறது. மார்ச் 31 ஆம் திகதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில் பல கோரிக்கைகள் இருந்தன.

Previous Post

திங்கட்கிழமை நடக்கப் போவது என்ன…! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

Next Post

அசுரன் புகழ் மஞ்சு வாரியரின் அடுத்த நகர்வு!

Next Post
அசுரன் புகழ் மஞ்சு வாரியரின் அடுத்த நகர்வு!

அசுரன் புகழ் மஞ்சு வாரியரின் அடுத்த நகர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures