Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

உகண்டாவில் பஸ் விபத்து | 20 பேர் பலி

May 5, 2022
in World
0
உகண்டாவில் பஸ் விபத்து | 20 பேர் பலி

உகண்டாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில், அதில் பயணம் செய்த, 7 சிறார்கள் உட்பட, 20 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஆபிரிக்க நாடான உகாண்டாவின் போர்ட் போர்ட்டல் நகரில் இருந்து தலைநகர் கம்பாலாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.

மலைப் பதையில் சென்று கொண்டிருந்த இந்த பஸ், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஏழு சிறார்கள் உட்பட, 20 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Previous Post

பப்ஜி விளையாடுவதில் மூழ்கியிருந்த குடும்பத்தலைவர் உயிர்மாய்ப்பு – யாழில் சம்பவம்

Next Post

டுபாயில் ஆரம்பமான ‘பெயார் பிரேக்’ தொடரில் சமரி அத்தப்பத்து முதலாவது சதம் அடித்து சாதனை

Next Post
டுபாயில் ஆரம்பமான  ‘பெயார் பிரேக்’  தொடரில் சமரி அத்தப்பத்து முதலாவது சதம் அடித்து சாதனை

டுபாயில் ஆரம்பமான 'பெயார் பிரேக்' தொடரில் சமரி அத்தப்பத்து முதலாவது சதம் அடித்து சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures