Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

கரையை கடந்த புயல் ; இந்தியாவில் ஒரு கோடி மக்கள் பாதிப்பு

May 27, 2021
in World
0

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாஸ் புயல் நேற்று (புதன்கிழமை) கரையை கடந்த நிலையில், ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்திருந்தது.

அத்துடன் கடல் சீற்றம் அதிகரித்து உவர் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்காரணமாக மேற்கு வங்க மாநிலம் பெருமளவான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. சுமார் 128 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் குறித்த புயல் கரையை கடந்த போதிலும் இன்னும் சில நாட்களுக்கு ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வீடுகளில் மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Next Post

கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கைது

Next Post

கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures