Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

28 வருடங்களுக்கு பிறகு!

November 8, 2019
in Cinema
0

தமிழில் பாசில் இயக்கத்தில் வெளியான படம் ‘கற்பூர முல்லை.’ இதுதான் நடிகை அமலா தமிழில் நடித்த கடைசி படம்.

இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களான நிலையில் அமலா தமிழ் சினிமாவில் ரீ–-எண்ட்ரியாகிறார்.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் 18-வது தயாரிப்பாக இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிது வர்மா நடிக்கிறார். சர்வானந்துக்கு அம்மாவாக அமலா நடிக்கிறார்.

Previous Post

விதி மீறக்கூடாது!

Next Post

‘வி1.’ இதில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ

Next Post

‘வி1.’ இதில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures