Sunday, June 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மீது சந்தேகம்: விசாரணைக்கு உத்தரவிட இலங்கை அமைச்சர் தயார்

July 20, 2017
in Sports
0
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மீது சந்தேகம்: விசாரணைக்கு உத்தரவிட இலங்கை அமைச்சர் தயார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா 2011 உலகக்கோப்பை இந்தியா-இலங்கை இறுதிப் போட்டி மீது தன் ஐயங்களை எழுப்ப, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜெயசேகரா விசாரணைக்கு உத்தரவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2011 உலகக்கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

“யாராவது ஒருவர் எழுத்துப்பூர்வ புகார் அளித்தால் விசாரணைக்கு உத்தரவிடத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

அன்றைய இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக இருந்த அர்ஜுனா ரணதுங்கா இலங்கை அணியின் ஆட்டம் சந்தேகத்திடமாக இருப்பதாக ஐயம் எழுப்பினார். மேலும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

முந்தைய விளையாட்டு அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று கூறியபோது, மூத்த இலங்கை வீரர் ஒருவர் ஆட்டத்தின் போது ஓய்வறையில் 50 சிகரெட்டுகளுக்கும் மேல் புகைபிடித்ததாகக் குற்றம்சாட்டியதோடு, ஆட்டம் முடிந்த பிறகு உடனேயே கேப்டன் தனது பொறுப்பை உதறுவதாகத் தெரிவித்ததையும் குறிப்பிட்டு தன் ஐயத்தை எழுப்பினார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக தற்போது ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து 2011 இறுதிப் போட்டி தோல்வி குறித்த ஐயங்கள் அங்கு எழுந்துள்ளன.

ரணதுங்கா எழுப்பிய சந்தேகத்திற்கு பதிலடியாக சங்கக்காரா, வீர்ர்கள் பாதுகாப்புப் பிரச்சினை இருந்தும் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி பயணிக்கும் முடிவை எடுத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

Previous Post

சுஷ்மிதாசெனின் சொகுசு கார் இறக்குமதி வழக்கு -ஒத்திவைப்பு

Next Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இந்தியா – இலங்கை உலகக் கோப்பை இறுதிப் போட்டி

Next Post
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இந்தியா – இலங்கை உலகக் கோப்பை இறுதிப் போட்டி

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இந்தியா - இலங்கை உலகக் கோப்பை இறுதிப் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

தமிழருக்கு ஏற்படப்போகும் ஆபத்து : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

June 1, 2025
பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்கு அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகள்

2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள்: வெளியான நாட்காட்டி

June 1, 2025
16ஆவது தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் – ஜனாதிபதி பங்கேற்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

June 1, 2025
தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

May 31, 2025

Recent News

திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

தமிழருக்கு ஏற்படப்போகும் ஆபத்து : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

June 1, 2025
பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்கு அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகள்

2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள்: வெளியான நாட்காட்டி

June 1, 2025
16ஆவது தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் – ஜனாதிபதி பங்கேற்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

June 1, 2025
தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

May 31, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures