Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

2வது டி20: மிரட்டும் புயலால் போட்டி நடக்குமா?

November 6, 2019
in Politics, Sports, World
0

கடந்த வாரம்  உருவான ‘மகா’ புயல் நகர்ந்து அரபிக் கடல் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த புயல், திடீரென திசை மாறி குஜராத்  கடற்கரையை நோக்கி திரும்பும் என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது அதிதீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவு அல்லது  நாளை (நவ.

7) காலையில் குஜராத்தில் கரையை கடக்கும் என்றும், இதனால் மணிக்கு 120 கி. மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது.

இதனால் இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்கு (நாளை இரவு ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க  மைதானம்) பாதிப்பு வரும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு பிரச்னையோடு நடந்த முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி  வெற்றி பெற்றது.

இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நாளை நடக்கவுள்ள உள்ள நிலையில், அந்த போட்டி பலத்த மழையால் பாதிக்கப்படலாம்  என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயதேவ் ஷா கூறுைகயில், ‘‘தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து  வருகிறோம்.   மைதானத்தை முழுவதுமாக மூடி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous Post

20 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோன பேரூராட்சி செயல் அலுவலர் கைது

Next Post

4 வரு­ட பாராளுமன்ற அமர்வில் 15 எம்.பி.க்கள் மட்டுமே சரியாக வந்தனர் !!

Next Post

4 வரு­ட பாராளுமன்ற அமர்வில் 15 எம்.பி.க்கள் மட்டுமே சரியாக வந்தனர் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures