Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

15 ஆண்டுகளுக்கு பின் கணவர் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன்

October 15, 2019
in Cinema
0

நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான கிருஷ்ண வம்சி தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருப்பவர். இவர், 1998ல் இயக்கிய ‛சந்திரலேகா’, 2004ல் இயக்கிய ‛ஸ்ரீ ஆஞ்சநேயம்’ படங்களில் நாயகியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அதன்பின் கணவர் இயக்கிய படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண வம்சி இயக்கும் வந்தே மாதரம் என்ற படத்தில் நடிக்கப் போகிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நடிகை அவிகா கோர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

Previous Post

தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசும் சல்மான்

Next Post

ஜெயம் ரவி படத்தில் ராப் பாடகர்

Next Post

ஜெயம் ரவி படத்தில் ராப் பாடகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures