Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Uncategorized

ஹய் ஹீல்ஸ் அணிந்து சென்றதால் ஆறு மாத குழந்தை பரிதாப பலி!!

May 9, 2018
in Uncategorized, World
0

உயரமான குதியை கொண்ட செருப்பை அணிந்து 6 மாத குழந்தையை தூக்கி சென்ற தாய் கீழே விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது .

ஃபெமிடா எனும் பெண் , தனது குழந்தையுடன் மண்டபத்தின் 2 வது மாடியில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது கால் தவறியதால், கையிலிருந்த குழந்தை கீழே விழுந்துள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குழந்தையின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous Post

கட்டுநாயக்க விமான நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று தீ

Next Post

நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி

Next Post

நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures