Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

விசாரணை குழு முன் ஆஜரானார் சுரேஷ்கோபி

December 24, 2017
in Cinema
0

புதுச்சேரியில் சொகுசு கார் பதிவு செய்த விவாகரம், அதில் தற்போது சம்பந்தப்பட்டுள்ள மலையாள நட்சத்திரங்களான அமலாபால், பஹத் பாசில் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோரை விடுவதாக இல்லை. இவர்கள் அனைவருக்கும் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

சமீபத்தில் இந்த வழக்கில் இருந்து கைதாவதை தவிர்க்க முன் ஜாமின் வாங்கியிருந்தார் நடிகரும், எம்.பியுமான சுரேஷ்கோபி. இந்தநிலையில் கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரான சுரேஷ்கோபி, தனக்கு புதுச்சேரியில் நிலம் உள்ளதாகவும், தான் தங்குவதற்கென வாடகைகு வீடு இருப்பதால் அங்கே தனது காரை பதிவு செய்ததாகவும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கான ஆவணங்கள் எதையும் ஆதாரமாக சமர்ப்பிக்கவில்லை என்று சொல்லபடுகிறது.

Previous Post

2018 தீபாவளி மோதலில் விஜய், அஜித், சூர்யா ?

Next Post

புதியமுறையில் தனது பட டைட்டிலை அறிவித்த மம்முட்டி

Next Post

புதியமுறையில் தனது பட டைட்டிலை அறிவித்த மம்முட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures