Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விக்ரமின் கர்ணன் படத்திற்காக கோவில் மணி

December 5, 2018
in Cinema
0

மகாபாரத கர்ணனை மையப்படுத்தி, மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கும் படம் ‘மஹாவீர் கர்ணா’. விக்ரம் ‘கர்ணன்’ ஆக நடிக்கும் இந்தப்படம் சுமார் 3௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. யுனைடெட் பிலிம் கிங்டம் நியூயார்க் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது.

ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருந்தாலும், முதலில் ஹிந்தியில் தான் இதன் படப்பிடிப்பை நடத்துகின்றனர். பின்னர், 32 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.

கடந்த ஏப்ரல் மாதம் இயக்குனர் ஆர்.எஸ்.விமல், படத்தின் கதையை சபரிமலைக்கு சென்று வழிபட்டு வந்தார். இந்தநிலையில் திருவனந்தபுரம் பத்மநாபா கோவிலுக்கு சிறப்பு பூஜைக்காக சென்றனர் மகாவீர் கர்ணா படக்குழுவினர். அங்கே அவர்களிடம் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட மிகப்பெரிய மணி ஒன்று வழங்கப்பட்டது.

இந்த மணி, படத்தில் விக்ரம் வசம் இருக்கும் 3௦ அடி தேரில் ஒரு அங்கமாக இடம்பெற உள்ளதாம். இந்த பூஜையில் நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுரேஷ்கோபியும் நட்புரீதியாக கலந்துகொண்டு மணியை பெற்றுக்கொண்டார். வரும் ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Previous Post

40 குழந்தைகள் நடிக்கும் அலிபாபாவும் 40 குழந்தைகளும்

Next Post

பேட்டயில் ஜித்துவாக விஜய் சேதுபதி

Next Post

பேட்டயில் ஜித்துவாக விஜய் சேதுபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures