Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

வதந்திகளால் உயிருக்கு ஆபத்து : கமல் கவலை

May 11, 2018
in Cinema
0
வதந்திகளால் உயிருக்கு ஆபத்து : கமல் கவலை

சமூக வலைதளங்களில் வெளியாகும் பல தகவல்கள் பொய்யானவை. சமீபத்தில் குழந்தை கடத்த வந்தவர்கள் என்று கூறி திருவண்ணாமலையில் நடந்த தாக்குதலில் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக போலீஸார், “சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம், சந்தேகப்படும் நபர்கள் யாரும் இருந்தால் போலீஸிடம் தெரிவிக்கவும், சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்” என மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், டுவிட்டரில், “வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல் துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்” என பதவிட்டிருக்கிறார்.

Previous Post

மெர்சல் பாணியில் இரும்புத்திரைக்கும் எதிர்ப்பு

Next Post

மலேசிய மஹாதீர் முஹம்மதுக்கு பிரதமர் ரணில் வாழ்த்து

Next Post

மலேசிய மஹாதீர் முஹம்மதுக்கு பிரதமர் ரணில் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures