Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

வடக்கு கிழக்கில் உதைபந்தாட்ட விளையாட்டை பிரபல்யப்படுத்த வேலைத்திட்டம்

June 5, 2018
in Sports
0

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உதைபந்தாட்ட விளையாட்டை பிரபல்யப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிறீமியர் லீக் உதைபந்தாட்டப்போட்டி நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போட்டித்தொடர்  ஆரம்பமானது. இதில் 9 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின்தின் நடுவர்கள் சபையுடன் சம்மேளனத்தின் கண்காணிப்பின் கீழ் போட்டி நடைபெறுவதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரராவார்!

Next Post

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

Next Post

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures