Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான கூட்டம்

June 30, 2021
in Sri Lanka News
0

நோத் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்போது, வடகடல் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி வினைத் திறனான செயற்பாடுகளை அதிகரித்தல் உட்பட்ட விடயங்கள் தெடர்பாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு

Next Post

கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

Next Post

கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures