Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

யூரோ கிண்ணம்: அரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

July 4, 2016
in Sports
0
யூரோ கிண்ணம்: அரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

யூரோ கிண்ணம்: அரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஐஸ்லாந்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்றைய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியும், பிரான்ஸ் அணியும் மோதின. பலம் வாய்ந்த இரு அணியினரும் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராடினர்.

ஆட்டத்தின் 12-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியின் Giroud முதல் கோலை அடித்து கணக்கை துவங்கி வைத்தார். இதனையடுத்து 20-வது நிமிடத்தில் போக்பா அடுத்த கோலை அடித்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார்.

தொடர்ந்து 43-வது நிமிடத்தில் பேயட் ஒரு கோல் அடிக்க, 45-வது நிமிடத்தில் கிரீஸ்மான் அடுத்த கோலை அடித்து பிரான்ஸ் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தார்.

தொடர்ந்து நான்கு கோல்கள் அடித்து வலிமையான நிலையில் இருந்த பிரான்ஸ் அணிக்கு பலம்கொண்ட மட்டும் நெருக்கடி தர முயன்றது ஐஸ்லாந்து அணி.

ஆனால் ஐஸ்லாந்து அணியின் அனைத்து வியூகங்களும் தவிடுபொடியானது. இதனிடையே 56-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணியின் Sigthorsson தங்களது அணியின் முதல் கோலை அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

ஆனால் 59-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி மீண்டும் ஒரு கோல் அடித்து ஐஸ்லாந்து அணியை அச்சுறுத்தியது.

ஆட்டத்தின் முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Previous Post

இப்படி ஒருவரை பார்த்ததே இல்லை- முதன்முறையாக நயன்தாரா குறித்து பேசிய விக்னேஷ் சிவன்

Next Post

சகோதரியும் பிள்ளைகளும் இரத்த வௌ்ளத்தில் கிடந்தனர்!- குமாரபுரம் 26 பேர் படுகொலை வழக்கில் சாட்சியம்

Next Post
சகோதரியும் பிள்ளைகளும் இரத்த வௌ்ளத்தில் கிடந்தனர்!- குமாரபுரம் 26 பேர் படுகொலை வழக்கில் சாட்சியம்

சகோதரியும் பிள்ளைகளும் இரத்த வௌ்ளத்தில் கிடந்தனர்!- குமாரபுரம் 26 பேர் படுகொலை வழக்கில் சாட்சியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures