Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மேடையில் அழுது இயக்குனரை பதற வைத்த அர்த்தனா!

May 24, 2018
in Cinema
0

சமுத்திரகனி இயக்கிய தொண்டன் படத்தில் அவரது தங்கையாக நடித்தவர் மலையாள நடிகை அர்த்தனா. இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள செம படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். வள்ளிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தை பசங்க பாண்டிராஜன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றபோது தனது கேரக்டர் பற்றி சொல்லும்போதே மேடையில் அழுதார் நாயகி அர்த்தனா. நான் இப்படித்தான் எமோசனல் ஆகிட்டேன்னா அழுதுடுவேன் என்றார்.

அவர் பேசிட்டு அமர்ந்தபோது அந்த படத்தை தயாரித்துள்ள இயக்குனர் பாண்டிராஜன் மைக்கே முன்பு ஓடி வந்தார். அர்த்தனா அழுவதைப்பார்த்து, படப்பிடிப்பு நடந்தபோது டைரக்டரும், தயாரிப்பாளரும் ஏதோ பண்ணிட்டாங்க போல அதுதான் அந்த பொண்ணு இப்படி அழுதுன்னு யாரும் தவறா நெனைச்சிடாதீங்க. சாதாரணமா ஒரு சீனை சொல்லி நடிக்கச் சொன்னாலும் எமோசனல் ஆகி அப்படித்தான் அர்த்தனா அழுதுகொண்டேயிருப்பார். அதனால் யாரும் அதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

Previous Post

மம்முட்டியின் படத்தில் கதாநாயகியாக தேசிய நெட்பால் கேப்டன்

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம்

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures