Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

மெல்போர்னில் உலக கோப்பை பைனல்

January 31, 2018
in Sports
0
மெல்போர்னில் உலக கோப்பை பைனல்

மெல்போர்ன் நகரில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் பைனல் நடக்கவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் 2020ல் 7வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஆண்கள், பெண்கள் என இரு அணிகளின் போட்டியும் இங்கு நடக்கவுள்ளது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் மோத உள்ளன. முதலில் பெண்களுக்கான தொடர் பிப்ரவரி 21– மார்ச் 8 வரை நடக்கும். இதன்பின், ஆண்களுக்கான போட்டிகள் அக்டோபர் 18– நவம்பர் 15 வரை அரங்கேற உள்ளன. நேற்று, இதற்கான மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. இதன்படி, அடிலெய்டு, பிரிஸ்பேன், கான்பெரா, கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி என எட்டு இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. பெண்களுக்கான பைனல் உலக பெண்கள் தினமான மார்ச் 8ல் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் நடக்கும். இதே மைதானத்தில், ஆண்களுக்கான பைனலும் நடக்க உள்ளது.

Previous Post

சுப்மன் சதம் : பைனலில் இந்தியா

Next Post

மீண்டும் கவுன்டியில் புஜாரா

Next Post

மீண்டும் கவுன்டியில் புஜாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures