Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

முன்னாள் காதலியை கொல்ல ஆயுதத்துடன் சென்றவர்கள் கைது!!

September 4, 2017
in World
0

வியாழக்கிழமை இரவு இரு சகோதரர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் மற்றும் துப்பாக்கிக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறையினரின் விசாரணைகளில், இரு சகோதர்களில், இளைய சகோதரனின் முன்னாள் காதலியை கொல்வதற்காக சென்றுகொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. தன் தம்பியை அவனுடைய காதலி ஏமாற்றி விட்டாள் எனவும், வேறு ஒருவருடன் வசிக்கிறாள் எனவும் சகோதர்களில் மூத்தவன் குறிப்பிட்டுள்ளான். இவர்களிடமிருந்து 7.62 கலிபர் வகை துப்பாக்கி குண்டுகளும், துபாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்படுள்ளது. இந்த கைது சம்பவம் வியாழக்கிழமை இரவு Stains இன் Rue Hennequin இல் நகர மண்டபத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இருவரும், தொடர்ந்தும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

முதல் நாள் பள்ளிக்கு சென்ற ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகள்!

Next Post

செவ்வாய் கிரகத்தில் வசித்தால் இத்தனை நன்மையா!!

Next Post
செவ்வாய் கிரகத்தில் வசித்தால் இத்தனை நன்மையா!!

செவ்வாய் கிரகத்தில் வசித்தால் இத்தனை நன்மையா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures