Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

முதல் காதல் பற்றி மனம் திறந்த சமந்தா!

June 5, 2018
in Cinema
0
முதல் காதல் பற்றி மனம் திறந்த சமந்தா!

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டுள்ள சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், அவர் நாகசைதன்யாவை காதலிப்பதற்கு முன்பு, பாய்ஸ் சித்தார்த்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அந்த காதல் முறிந்து போனதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தனக்கு திருமணமான நிலையில், தனது பழைய காதலைப்பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சமந்தா.

அதுகுறித்து அவர் கூறுகையில், மகாநதி படத்தில் நடித்து வந்தபோது, அந்த படத்தின் கதை என் வாழ்க்கையில் நடந்தது போலவே உணர்ந்தேன். அதாவது நானும் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன். பின்னர் அவரை விட்டு பிரிந்து விட்டேன். அப்படி பிரியவில்லையென்றால் என் வாழ்க்கையும் சாவித்ரி வாழ்க்கை போலாகியிருக்கும். எனது நல்ல நேரம்தான் நாக சைதன்யாவை சந்தித்தேன் என்று அந்த பேட்டியில் சமந்தா தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் முதலில் காதலித்த அந்த நடிகர் யார் என்பதை சமந்தா வெளிப்படையாக சொல்லாததால், அவரது இணைய பக்கத்தை தொடர்பு கொண்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Previous Post

எடிட்டர் கோபி கிருஷ்ணா திருமணம்

Next Post

மாணவி பிரதீபா தற்கொலை : ரஜினி, ஜிவி பிரகாஷ் இரங்கல்

Next Post

மாணவி பிரதீபா தற்கொலை : ரஜினி, ஜிவி பிரகாஷ் இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures