Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ்?

October 23, 2018
in Cinema
0

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் கத்தி. இப்படத்தின் கதை எனது தாகபூமி என்கிற குறும்படத்தின் கதை என அதை இயக்கிய ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஆண்டுக்கணக்கில் நடந்தது.

இந்நிலையில் மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் முருகதாஸ். தற்போது, அவர் விஜய்யை வைத்து இயக்கி உள்ள சர்கார் கதை, வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய செங்கோல் படத்தின் கதை என கூறப்படுகிறது.

Previous Post

சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன்

Next Post

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா

Next Post

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures