Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

மிகப்பெரிய சம்பளத்துடன் தெலுங்கில் நுழையும் புருவ அழகி

April 1, 2018
in Cinema
0
மிகப்பெரிய சம்பளத்துடன் தெலுங்கில் நுழையும் புருவ அழகி

மலையாளத்தில் உருவான ‘ஒரு ஆதார் லவ்’ படத்தில் இடம்பெற்ற ஒரே பாடலில் தனது புருவம் உயர்த்தும் செயல்களால் கடந்த மாதம் முதல் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர். இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவருக்கு இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே, மலையாளத்தில் மட்டுமல்ல தெலுங்கில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

அந்தவகையில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஈகோ’ என்கிற படத்தின் தயாரிப்பாளர், பிரியா வாரியரை தங்களது புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இதற்காக பிரியா வாரியாருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். ‘ஈகோ’வில் ஹீரோவாக நடித்த ஆசிஷ் ராஜ் தான் இந்தப்படத்திலும் நாயகனாக நடிக்கிறாராம்.

Previous Post

ட்விட்டரில் அப்பா கமல் ஹாஸன், அங்கிள் ரஜினியை முந்தியுள்ளார் நடிகை ஸ்ருதி

Next Post

விசுவாசம் படம் பற்றி வந்த முக்கிய தகவல்!

Next Post

விசுவாசம் படம் பற்றி வந்த முக்கிய தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures