Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மலையாளத்தில் கதாநாயகியான தமிழ்ப்பெண்

December 7, 2018
in Cinema
0

கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சாய் பிரியா என்கிற சாரா தேவா. இந்தப்படத்தில் பிளாஸ்பேக்கில் ஷக்தியின் ஜோடியாக இவர் நடித்திருந்தார். அக்மார்க் தமிழ்ப் பெண்ணான இவர், தற்போது மலையாளத்தில் முதன்முறையாக நுழைந்து ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்துவிட்டார்.

இளம் முன்னணி நாயகனான டொவினோ தாமஸ், ஹீரோவாக நடித்துள்ள ‘எண்ட உம்மாண்டே பேரு’ என்கிற இந்தப்படம், வரும் டிச-21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் நாயகனின் அம்மாவான ஊர்வசிக்கும், நாயகியான சாய் பிரியாவுக்கும் சமமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். சிவலிங்கா படத்தை தொடர்ந்து ஊர்வசியுடன் மீண்டும் இணைந்து நடித்ததில் சாய் பிரியாவுக்கு ரொம்பவே சந்தோஷமாம்.

Previous Post

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடிய பார்வதி

Next Post

குற்றப்பரம்பரை கதையில் ராதிகா

Next Post

குற்றப்பரம்பரை கதையில் ராதிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures