Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

மகளை பலாத்காரம் செய்த தந்தை

August 21, 2017
in World
0
மகளை பலாத்காரம் செய்த தந்தை

டெல்லியில் பெற்ற மகளை 3 வருடங்கள் பலாத்காரம் செய்து வந்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குருநகரம் நகரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தந்தை ஒருவர் தனது இளம் வயது மகளை யாருக்கும் தெரியாமல் கடந்த 3 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதனை யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார், ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் இதனை தனது தாயிடம் மகள் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், பொலிசில் புகார் அளித்ததையடுத்து கணவரை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post

உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் ஒருவர் உயிரிழப்பு

Next Post

இரட்டை குழந்தைகளை கொன்ற தாய்

Next Post

இரட்டை குழந்தைகளை கொன்ற தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures