Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பிளாஸ்டிக் கழிவுகளால் மனித இனம் அழியும் அபாயம்

July 21, 2017
in World
0
பிளாஸ்டிக் கழிவுகளால் மனித இனம் அழியும் அபாயம்

1950 முதல் மனிதர்கள் இதுவரை 8.3 பில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக்களை உருவாக்கி உள்ளனர். இவைகள் இன்று மண்வளத்தையும், இயற்கை சுற்றுசூழலையும் கடுமையாக பாதித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலை., இதனை கண்டுபிடித்துள்ளது. இந்த 8.3 பில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக்களில் 6.3 பில்லியன் டன்கள் கழிவுகளாக ஏற்கனவே வீசப்பட்டுள்ளன. இவற்றில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. 12 சதவீதம் எரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 79 சதவீதம் பிளாஸ்டிக்குகள் மக்காத நிலையில் மண்வளத்தையும், இயற்கையையும் பாதித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் எந்த நிலைக்கும் மாற்ற முடியாததாக உள்ளன. இதனால் மனிதன் கழிவுகளாக தூக்கி எறிந்த பிளாஸ்டி நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளில் மனித இனத்தை அழித்து விடும். 1950 ல் 2 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த பிளாஸ்டிக் உற்பத்தி 2015 ல் 400 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளதாகவம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

பரிசிற்குள் நுழைந்த திமிங்கலம்!!

Next Post

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அலைகள்

Next Post
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அலைகள்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures